மெல்பன் வீடொன்றிலிருந்து நால்வர் சடலங்களாக மீட்பு!
Release Date:
மெல்பனின் வடக்கிலுள்ள வீடொன்றிலிருந்து நான்கு பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான காரணம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
மெல்பன் வீடொன்றிலிருந்து நால்வர் சடலங்களாக மீட்பு!