நோய்க் கட்டுப்பாட்டுக்கான நிரந்தர மையம் தேவை - அழைப்பு வலுக்கிறது!
Release Date:
ஆஸ்திரேலியாவில் நோய்க் கட்டுப்பாட்டுக்கான நிரந்தர மற்றும் சுயாதீனமான மையம் தேவை என்று சுகாதார வல்லுநர்கள் அரசிற்கு அழைப்பு விடுக்கின்றனர். ஆஸ்திரேலியாவின் தொற்றுநோய் பதிலளிப்பு குறித்த சுயாதீன விசாரணையின் இறுதி அறிக்கை இந்த மாதம் 25ஆம் தேதி வெளிவர உள்ள நிலையில் இந்த வலியுறுத்தல்கள் வெளி வந்துள்ளன. இது குறித்து ஆங்கிலத்தில் Sam Dover எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
நோய்க் கட்டுப்பாட்டுக்கான நிரந்தர மையம் தேவை - அழைப்பு வலுக்கிறது!