தெற்கு ஆஸ்திரேலியாவில் உயிருடன் புதைக்கப்பட்ட இந்திய மாணவி- கொலையாளியின் தண்டனை அதிகரிப்பு
Release Date:
தெற்கு ஆஸ்திரேலியாவில் கடந்த 2021ம் ஆண்டு ஜஸ்மின் கோர் என்ற இந்திய மாணவி தனது முன்னாள் காதலன் டரிக்ஜோத் சிங்கினால் உயிருடன் புதைக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டிருந்தநிலையில் குறித்த நபருக்கான தண்டனை மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
தெற்கு ஆஸ்திரேலியாவில் உயிருடன் புதைக்கப்பட்ட இந்திய மாணவி- கொலையாளியின் தண்டனை அதிகரிப்பு