தமிழடியானாக வாழ்வதில் பெருமகிழ்வடைகிறேன் - கவி இளவரச அமிழ்தன்

Release Date:

தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் என பன்முகம் கொண்ட இளவரச அமிழ்தன் அவர்கள், அமிழ்தத்தமிழ் ஆய்வரங்கம் என்ற அமைப்பை நிறுவி அதனூடாக தமிழ் அறிஞர்களை கௌரவிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். தற்போது ஆஸ்திரேலியா வருகை தந்துள்ள அவரை மெல்பன் கலையகத்தில் சந்தித்து உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

தமிழடியானாக வாழ்வதில் பெருமகிழ்வடைகிறேன் - கவி இளவரச அமிழ்தன்

Title
தமிழடியானாக வாழ்வதில் பெருமகிழ்வடைகிறேன் - கவி இளவரச அமிழ்தன்
Copyright
Release Date

flashback