சுவிட்சர்லாந்தில் பணியாளர்களை சுரண்டிய இந்திய-பிரித்தானிய கோடீஸ்வரர்களுக்கு சிறை
Release Date:
சுவிட்சர்லாந்தில் பணியாளர்களைச் சுரண்டியதற்காக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, இங்கிலாந்தின் பணக்காரக் குடும்பத்தின் நான்கு பேருக்கு சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை எமக்கு வழங்குகிறார் ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக பிரிட்டன், டென்மார்க்கில் வசித்துவருபவரும் ஊடகத்துறை ஆர்வலருமான பிறேமரூபன் சச்சிதானந்தன் அவர்கள். நிகழ்ச்சித் தயாரிப்பு மகேஸ்வரன் பிரபாகரன்.
சுவிட்சர்லாந்தில் பணியாளர்களை சுரண்டிய இந்திய-பிரித்தானிய கோடீஸ்வரர்களுக்கு சிறை