சிட்னியில் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டு மரணமடைந்த இந்தியப் பெண்கள்: பிந்திய தகவல்கள்
Release Date:
சிட்னியில் அண்மையில் இரு மலையாளி முஸ்லிம் பெண்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டு மரணமடைந்திருந்த நிலையில் நீர் நிலைகளில் பாதுகாப்பாக இருக்கவேண்டியதன் அவசியம் பல்வேறு தரப்பினராலும் வலியறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
சிட்னியில் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டு மரணமடைந்த இந்தியப் பெண்கள்: பிந்திய தகவல்கள்