சாதி ஒழிப்புப் போராளி! ஒடுக்கப்பட்ட சமூகத்தின் விடுதலைக்குரல்!
Release Date:
தமிழகத்தில் தலித் மக்களிடையே எழுந்த முன்னோடி ஆளுமைகளுள் ஒருவர் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள். விடுதலைக்குரலாய் எழுந்த அவர் ஒரு இந்திய அரசியல்வாதி, சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர், வழக்குரைஞர். ஆதி திராவிட மக்களுக்காகக் குரல் கொடுத்த இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 165 ஆவது பிறந்த தினம் அடுத்த வாரம் ஞாயிறு (7 July) கொண்டாடப்படுகிறது. அவர் குறித்த பதிவை முன்வைக்கிறார் செல்வி.
சாதி ஒழிப்புப் போராளி! ஒடுக்கப்பட்ட சமூகத்தின் விடுதலைக்குரல்!