இந்தியாவிலிருந்த மாமனாரை கூலிப்படை வைத்து கொலை செய்ய முயன்றதாக பெர்த் நபர் மீது குற்றச்சாட்டு
Release Date:
இந்தியாவிலிருந்த தனது மாமனாரை ஆட்களை வைத்து கொலை செய்வதற்கு முயன்றார் என்ற குற்றச்சாட்டில் பெர்த் நபர் ஒருவர் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
இந்தியாவிலிருந்த மாமனாரை கூலிப்படை வைத்து கொலை செய்ய முயன்றதாக பெர்த் நபர் மீது குற்றச்சாட்டு