சிட்னியில் தொடரும் அகதிகள் போராட்டம்- கூடாரத்தை அகற்றுமாறு உத்தரவு!

Release Date:

ஆஸ்திரேலியாவில் வாழும் சுமார் பத்தாயிரம் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளுக்கு நிரந்தர விசா வழங்கவேண்டும் என்று கோரி பல மாநிலங்களில் புகலிடக் கோரிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த பின்னணியில் சிட்னியில் நடைபெற்றுவரும் போராட்டம் 53 நாட்களை எட்டியுள்ளது. இது தொடர்பில் சுபாஸ் அவர்கள் விளக்குகிறார். அவரோடு உரையாடியவர் றேனுகா துரைசிங்கம்.

சிட்னியில் தொடரும் அகதிகள் போராட்டம்- கூடாரத்தை அகற்றுமாறு உத்தரவு!

Title
ஜூலை முதலாம் தேதி முதல் அரசியல்வாதிகளின் ஊதியம் அதிகரிப்பு
Copyright
Release Date

flashback